By சேகர் ராஜதுரை
அந்தத் திருவிழா நெருசலில்
நீ தொலைத்து
நான் எடுத்த - உன்
கசங்கிய கைக்குட்டையில் 
இருந்தது
உன் வாசமும் - அடுத்த 
ஒரிரண்டு வாரங்களுக்கான
என் சந்தோசமும்.....
0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்