By சேகர் ராஜதுரை
நான் உனக்கென
எழுதிய கவிதைகளை - என்
நண்பர்கள் கேட்பார்கள்
அவர்களுடைய காதலிகளுக்கென....
கொடுக்க மறுக்கிறேன்
தேவதைக்கென்று எழுதியது
பெண்களுக்கு எப்படிப் பொருந்தும்? 
0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்