By சேகர் ராஜதுரை

 

 

 

கவிதை எழுதுவதில்
உனக்கும் எனக்கும் போட்டி...
நான்தான் வென்றேன்
அதிக தடவை உன் பெயரை எழுதி......

0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்