By சேகர் ராஜதுரை
அமைதியான இரவு,
அழகான நிலவு,
அடிக்கடி ஆனந்த அரட்டை,
அவ்வப்போது அழுகையும் கண்ணீரும்,  
சிலவேளை பரஸ்பர முத்தம்,
பலவேளை முனகல் சத்தம்,
மெய்சிலிர்க்கும் தொடுகைகள்,
புல்லரிக்கும் பார்வைகள்,
முந்தநாள் திருமணம்,
நேற்று, கனவில் கனவு
அதிலும் நீ
அது மட்டுமல்ல
என்னுடைய எல்லாக்கனவிலும்
நீ மட்டும்
உனக்குத் துணையாக
நான் மட்டும்
நமக்குத் துணையாக
காதல் மட்டும்.......
0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்