By சேகர் ராஜதுரை

யாருடனும்
அளவாய்ப் பேசும் நீ
என்னிடம் வந்தன்று
அழகாய் இருக்கென்றாய் - என்
கையெழுத்தைத்தான் கண்டு....

யாருடனும்

அதிகம் பேசும் நான்
அன்று அவதிப்பட்டேன்
உன்னிடம் ஒரு வார்த்தை பேச...
அப்போதுதான் விழுந்தது
என்மனதில் காதலுக்கான விதை...

0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்