By சேகர் ராஜதுரை
வாரம் ஒரு வெள்ளிக்கிழமை
உன் பெயரை
அர்ச்சதை போடும் ஐயருக்கு
தட்சணை கொடுக்கிறாய்
ஓயாமல்
உன் பெயரையே உச்சரிக்கும்
அடியேனை விட்டு விட்டாயே ...?

தட்சணையாய்
பணமொன்றும் தேவையில்லை
பார்வைகள் தந்தால் போதும்......
0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்