By சேகர் ராஜதுரை
முத்தம்
கொடுப்பதிலும் பெறுவதிலும்
அவள் குழந்தை மாதிரி.. நான்
எவ்வளவு கொடுத்தாலும்
ஏற்றுக்கொள்வாள் - ஆனால்

பலமுறை கெஞ்சினால்தான்
ஒன்று கொடுப்பாள்......
0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்