By சேகர் ராஜதுரை


நிலவுகள் துரத்த நான் நடந்தேன்,
உன் நினைவுகள் தடுக்கி நான் விழுந்தேன்.
உன்னை அன்றி யாரை நினைப்பேன்?
உருகும் உயிரை எங்கு புதைப்பேன்?
காலை வந்தும் கலைய மறுக்கும்
இனிய கனவே!
0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்