By சேகர் ராஜதுரை
அந்தச் "சுனாமி" என்ற
ஆழிப் பேரலை  - என்  
உறவுகளையும்  உடமைகளையும்
எடுத்துச்  சென்று
ஏழு  ஆண்டுகள் எட்டிவிட்டன   - அது
என் மனதில் ஏற்படுத்திய
தழும்புகளும் வலியும்  - இன்றும்
என் கண்கள் வழியே
கண்ணீராய்......
0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்