By சேகர் ராஜதுரை
கன்ணே நீ போகும் வழி
எங்கு போனாலும்
எல்லா வழியும்
என் வீட்டு வாசலில்
வந்துதான் முடியும்

கலை மானே உன் தலை கோதவா
இறகாலே உன் உடல் நீவவா

உன் கையிலே பூ வலை போடவா
உன் பாதயில் தேன் மழை சிந்தவா
பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா
காதலியே...

தொலைவானபோது பக்கம் ஆனவள்
பக்கம் வந்த போது தொலைவாவதோ ?

மொழியோடு சொல்லுக்கு ஊடல் என்னவோ ?
சிங்காரப் பூவுக்கு சேவை செய்யவோ ?

பூஞ்சோலை அமர்ந்து சென்றாய் கொஞ்சம் நேரம்
சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசம்

நீ என்னை பிரிந்ததாய் யார் சொன்னது? - என்
உயிர் வாழும் புள்ளிதான் நீ என்பது..

உன் கையிலே பூ வலை போடவா
உன் பாதயில் பூ மழை சிந்தவா
பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா
நெஞ்சில் சூடவா
நெஞ்சில் சூடவா...
காதலியே...

படம்                         -  தாளம்
பாடல் வரிகள்     -  கிடைக்கவில்லை

0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்