By சேகர் ராஜதுரை
சுற்றுவதை நிறுத்து
சுற்றுவதை நிறுத்து
என்று
அப்பா சொன்னார்
பையனிடம்

பக்கத்து வீட்டுக்
காரி(கை)யின் பார்வையில்
சாட்டை இருக்கிறது
பம்பரம்
என்ன செய்யும்
பாவம்.
0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்