By சேகர் ராஜதுரை

 

 

உனக்குத் தெரியுமா?...
உன் குரலைக்
கேட்கவேண்டும் என்பதற்காக
ஊரே உறங்கத் தொடங்கும்
எத்தனை இரவுகளில்
உன் வீடுவரை
வந்து சென்றிருக்கிறேன்... என்று..

0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்