By சேகர் ராஜதுரை

என்னவளின்
எச்சில் துளிகள்தான்
வானிலே மின்னுகின்ற
நட்சத்திரங்கள்........

என்னவள்

வெட்டியெறிந்த ....... அவளின்
கட்டை விரல் நகம்தான்
வானிலே
வட்ட நிலவாய்
வளர்ந்து நிற்கிறது

0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்