By சேகர் ராஜதுரை

உன்மீதான காதலில்......
எத்தனை அடிபட்டும்
வலி தந்த - உன்
வார்த்தையைத்தான்
தேடுதெந்தன்
பிடிவாதம் பிடித்த மனம்.

0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்