By சேகர் ராஜதுரை

நுளம்பு கடித்தாலும் - அதை
துரத்திவிடுமளவிற்கு
இளகிய மனசு எனக்கு...

என் ஈரமான கண்ணீர்,

ஆழமான காதல்
இவையிரண்டிலும் கரையாத
கல்மனசு உனக்கு

நீ எப்படியிருந்தாலும்

உன்னைத்தான் பிடிக்கிறது எனக்கு
உனக்கும் என்னைப் பிடிக்கவேண்டும்
நான் என்ன செய்ய அதற்க்கு....???

0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்