By சேகர் ராஜதுரை
வானத்தில் உள்ள
நட்சத்திரங்கள் எல்லாம்
நிலவுகளாய்தான் இருந்தன....

அந்த வெண்ணிலவால்
அவைகளின் காதல்
நிராகரிக்கப் படுவதற்கு முன்னர்....

இப்போது
தேய்ந்து போயின
உன்னால் நான் ஆனதுபோல்....
0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்