By சேகர் ராஜதுரை

நீ என் வாழ்க்கையின்
ஒரு பகுதியக மட்டும் இருக்கலாம்
ஆனால்.........
உன் மீது நான் வைத்திருக்கும் காதல்
என் ஆயுள் வரை இருக்கும் - ஏன்
நான் இறந்த்தாலும் இருக்கும்
என்னை எரித்தாலுமது சாம்பலாகும்
அந்த சாம்பலை......
நீரில் கரைத்தாலும் சரி
காற்றில் தூற்றினாலும் சரி
காற்றும் நீரும் இருக்கும் வரை
என் காதலும் இருக்கும்.....

0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்